சிறுவர் தினக் கொண்டாட்டம்

ஆரிபா ஆசிரியையின் சேவை நலன் பாராட்டு விழா

உ.தர. மாணவர் பெற்றோர் கூட்டம்

மரம் நடும் நிகழ்வு

முஹர்ரம் நிகழ்வு

Untitled design 3.jpg
Untitled design 2.jpg

 

அருள் செய்யும் அன்பனே

அடியவர்க்கு இன்பனே

அர்சை ஆளும் எங்கள் நாயனே

எமை ஆண்டருள்வாயே

நாயனே நாயனே

 

அருளாலா அன்பாளா

அனு தினமும் உன்னைத் துதித்தோமே

கல்வியதில் லட்சியமாய்

காலம் கழியவே எல்லாம் வல்லவனே

கருணை வரம் தா

 

கல்வி தேடும்  மாணவர்கள்

கழிப்புடனே கூடினோம்

கல்பு தெளிய அருள் புரிவாயே

எமை ஆண்டருள்வாயே

நாயனே நாயனே

 

 

யா அல்லாஹ் அருளாளா

நாம் பயிலும் கலைக் கூடமே

புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயம்

தினம் உயர்ந்திடவே உன் ஆசி வேண்டினோம்

கல்வி தேடும்கல்வி தேடும் ஆசான்கள்

காத்திடும் எம் அதிபரும்

கலங்கரை என விளங்கவே

எமை ஆணடருள்வாயே

நாயனே நாயனே