எமது பாடசாலையில் கடந்த அக்டோபர் மாதம் சிறுவர் தினக் கொண்டாட்டம் வெகு விமர்சையாக இடம்பெற்றது .
ஆரிபா ஆசிரியையின் சேவை நலன் பாராட்டு விழா எமது பாடசாலையில் 2024.07.19 ம் திகதி வெகு விமர்சையாக இடம்பெற்றது .
உ.தர. மாணவர்களுக்கான பெற்றோர் கூட்டம் 2024.07.24 ம் திகதி எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .
பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 2024.07.25 ம் திகதி மரம் நடும் நிகழ்வு எமது பாடசாலையில் இடம்பெற்றது
முஹர்ரம் நிகழ்வு மாணவர்களின் ஏற்பாட்டில் எமது பாடசாலையில் இடம்பெற்றது


எமது கல்லூரி இம்முறை இவ்வலயத்தில் உள்ள பல முன்னணி பாடசாலைகளை விடவும் உயர்ந்த மட்ட பரீட்சைப் பொறுப்பேற்றைத் (O/L, A/L) தந்திருக்கின்றது. எமது பாடசாலையை எதிர்வரும் ஆண்டில் 1AB பாடசாலையாக உயர்த்துவதே எமது இலக்காகும் .
சிறந்த ஆளணியினரோடு கைகோர்த்து பாடசாலையின் பௌதீக மற்றும் மாணவர் கல்வியிலும் ,ஒழுக்கத்திலும் முனேற்றத்தினை ஏற்படுத்துவதே எமது இலக்காகும்.
A .முஹம்மட் அன்சார்
அதிபர்
கமு /கமு /புலவர்மணி ஷரிபுதீன் மகா வித்தியாலயம் .
முஸ்லிம் வித்தியாலய வீதி ,பெரியநீலாவணை -மு .பி 02
© 2025 கமு/கமு/ புலவர்மணி ஷரீபுத்தீன் மகா வித்தியாலயம் - கல்முனை. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk