Your paragraph text.png
Untitled design 2.png
Untitled design 1.jpg
welcome-image.jpg
previous arrow
next arrow

எமது பாடசாலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்

Readmore
Readless

எமது பாடசாலை பெரியநீலாவணையில் முஸ்லீம் வித்தியாலய வீதியில் 1959 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட்டது .எமது பாடசாலை மருதமுனையில் உள்ள வளர்ந்து வரும் பாடசாலைகளில் 1C பாடசாலையாக தற்போது முன்னணி வகிக்கின்றது எமது பாடசாலையில் விசேட தேவை உடைய மானவ்ரகளுக்கான அலகும் அணமையில் உருவாக்கப்பட்டுள்ளது .இன்று இப்பாடசாலையில் 61 ஊழியரகள் பாணியாற்றுகின்றனர் .

தூரநோக்கு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயன்படக் கூடியதுமான உயர் கல்வி பெறத்தக்க தகைமை உடைய ஒழுக்க சீலர்களான மாணவர் சமூகம்.

தூர நோக்கு

மற்றும்

பணிக்கூற்று

பணிக்கூற்று நல் ஒழுக்கமுள்ள மாணவர் சமுதாயத்தை உருவாக்குதல் சமயப்பற்றும் புத்திக்கூர்மையும் உள்ள பிரசைகளை உருவாக்குதல், சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப உயர் கல்விக்கு செல்லக் கூடிய மாணவர் எண்ணிக்கையயை அதிகரித்தல் கலை திதிட்டத்தினை முறையாகவும் பூரணமாகவும் நிறைவேற்றுதல்.

தூர நோக்கு

மற்றும்

பணிக்கூற்று

தூரநோக்கு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயன்படக் கூடியதுமான உயர் கல்வி பெறத்தக்க தகைமை உடைய ஒழுக்க சீலர்களான மாணவர் சமூகம்.

பணிக்கூற்று நல் ஒழுக்கமுள்ள மாணவர் சமுதாயத்தை உருவாக்குதல் சமயப்பற்றும் புத்திக்கூர்மையும் உள்ள பிரசைகளை உருவாக்குதல், சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப உயர் கல்விக்கு செல்லக் கூடிய மாணவர் எண்ணிக்கையயை அதிகரித்தல் கலை திதிட்டத்தினை முறையாகவும் பூரணமாகவும் நிறைவேற்றுதல்.

சிறுவர் தினக் கொண்டாட்டம்

ஆரிபா ஆசிரியையின் சேவை நலன் பாராட்டு விழா

உ.தர. மாணவர் பெற்றோர் கூட்டம்

மரம் நடும் நிகழ்வு

முஹர்ரம் நிகழ்வு

மாணவர்கள்

ஆசிரியர்கள்

சேவை ஆண்டுகள்

வகுப்பறைகள்

கமு/கமு/ புலவர்மணி ஷரீபுத்தீன் மகா வித்தியாலயம்