எமது பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கான பெற்றோர் கூட்டம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் 2024.07.25. ஆம் திகதி
இடம்பெற்று பெற்றோர்ககளின் கையில் மாணவ்ரகளின் பெறுபேறுகள் வழங்கப்பட்டது.
எமது பாடசாலையில் கடந்த அக்டோபர் மாதம் சிறுவர் தினக் கொண்டாட்டம் வெகு விமர்சையாக இடம்பெற்றது .
ஆரிபா ஆசிரியையின் சேவை நலன் பாராட்டு விழா எமது பாடசாலையில் 2024.07.19 ம் திகதி வெகு விமர்சையாக இடம்பெற்றது .
உ.தர. மாணவர்களுக்கான பெற்றோர் கூட்டம் 2024.07.24 ம் திகதி எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .
பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் 2024.07.25 ம் திகதி மரம் நடும் நிகழ்வு எமது பாடசாலையில் இடம்பெற்றது
முஹர்ரம் நிகழ்வு மாணவர்களின் ஏற்பாட்டில் எமது பாடசாலையில் இடம்பெற்றது


இன்று எமது கமு/புலவர்மணி ஷரீபுத்தீன் பாடசாலையின் கலாசார குழுவின் தலைவர் JM நெளபாஸ் ஆசிரியரின் தலைமையிலான குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட வருகை கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கும் அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் இனிப்புக்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன .
எமது பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கான பெற்றோர் கூட்டம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் 2024.07.25. ஆம் திகதி
நீண்ட கால ஆசிரிய அறப்பணியிலிருந்து ஓய்வுறும் எமது புலவர் மணியின் சொத்து கிழக்கின் மூத்த ஆசான் புலவர்மணி ஆமு ஷரிபுத்தீன் அவர்களின் கடைக்குருத் தோலை ஆசிரியைஆரிபா மக்பூலுக்கு இன்று சேவைநலன் பாராட்டும் மகுட விழா!!
முஸ்லிம் வித்தியாலய வீதி ,பெரியநீலாவணை -மு .பி 02
© 2025 கமு/கமு/ புலவர்மணி ஷரீபுத்தீன் மகா வித்தியாலயம் - கல்முனை. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk